440
சென்னை, படப்பை பகுதியை சேர்ந்த 28 வயதான உதயகுமார் என்பவர் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் பெற்றோரின் அனுமதியுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்...

546
உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருத்தமும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் கு...

265
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை கொட்டா துர்காபுரத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடாவில் இருக்கும் குணதாலா பகுதியில் உள...

497
சென்னை காசிமேடு பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு காவலர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்தார். எஸ்.என்.செட்டி சாலையில் சுயநினைவின்றி இளைஞர் ஒருவர் இருப்பதைக் கண்ட காசிமேடு காவல்நிலைய ரோந...

1455
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே, முறையான தடுப்புகள் இல்லாத மாற்றுச்சாலையில் கொட்டப்பட்டுள்ள மண் மேட்டில் மோதி தூக்கிவீசப்பட்ட காவலர், பலத்த காயங்களுடன், உயிருக்குப் போராடிய நிலையில், உதவிக்கு வ...

3327
சங்ககிரி அருகே லாரியை முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியில் அதிவேகத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்து மோதி சாலையோரம் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த கோவில் ஊழியர் பரிதாபமாக பலியானார், விபத்தை ...

1622
ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி சம்மதம் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை விபத்தில் சிக்கி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமன...



BIG STORY